இந்த காடு எவ்வளவு அழகானது

காட்டில் ஒரு புலி ?சிகரெட்
? பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி
? சொன்னது “சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்… என்னுடன் வா, இந்த காடு
? எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்…” அதை கேட்ட புலி
?சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது…
சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை? உதட்டின் அடியில் ‘ஹான்ஸ் ‘ வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி
?யானையிடம்
? கேட்டது ” சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்…” இதை கேட்ட யானை
? ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது….
அவ்வாறு மூன்று ?
?
? பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க� மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது… இதை கண்ட எலி
? சிங்கத்திடம்� கேட்டது… “மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்… இந்த காட்டின் அழகினை இதுவரை கண்டதுண்டா… என்னுடன் வாருங்கள் அடியேன்
? நான் காட்டுகிறேன்…” இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு
?சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும்
? யானையும்
?சிங்கத்திடம் கேட்டன… “மகாராஜாவே�, தாங்கள் ஏன் இந்த சமாதான
? தூதுவனை அடித்தீர்கள்…?”
அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் … “இந்த பரதேசி ?
?
?கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு
? பூராவும் நடக்க
? வெச்சான்… டெய்லி இவனுக்கு இதான் வேலையே…”
?
?
Recent Comments