திருமண சடங்குகளும்,விளக்கமும்
நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளேன்.., 1.நாட்கால் நடல்: ****************** இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வே ரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில் , முனை முறியாத மஞ்சள்,...
Recent Comments